போற்றித் திருஅகவல் – திருவாசகம்

போற்றித் திருஅகவல் (தில்லையில் அருளியது) மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலம்   (1) it is very rare to get a human birth Why? (2) Then after getting the birth what are the difficulties the human encounters when he wants to turn towards God? Thse questions are answered here: Then the author tells that the Grace helped him to survive […]

Read More போற்றித் திருஅகவல் – திருவாசகம்

திருஅருட்பா – சில பாடல்கள்

  மிகவும் எளிய தமிழில் நெஞ்சை உருக்கும் திருஅருட்பா பாடல்கள் ==============================================   எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து. (திருவருட்பா – குறள் வெண்பா) உரை: தில்லையம்பலத்தில் எழுந்தருளும் எல்லாம் வல்லவனாகிய சிவபெருமானையே பரவி வழிபடுக; வழிபட்டால் எத்தகைய அரிய செயல்களும் நிறைவுறும்; இஃது என் மேல் ஆணை   முன்னவனே.. யானை முகத்தவனே.. முக்திநலம் சொன்னவனே.. ஐங்கரனே.. செஞ்சடையஞ் சேகரனே தற்பரனே.. நின்தாள் சரண்..!! பெற்ற தாய் தனை […]

Read More திருஅருட்பா – சில பாடல்கள்

தசமஸ்கந்தம்—நவீனபாணியில்

தசமஸ்கந்தம்—நவீனபாணியில் By Soundararajan Desikan   ஸ்ரீமத் பாகவதத்தில், தசம ஸ்கந்தம் மிக முக்கியமானது.இதை, நவீன பாணியில், பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் நேரில் பேசுவதைப்போல எழுதியிருக்கிறேன் இவை யாவும் பல வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. ஈ –மெயில் மூலமாக அவ்வப்போது யாவருக்கும் அனுப்பப்பட்டது. அச்சமயம். பற்பல வாசகர்கள் படித்து, உருகி, அவர்களும் கண்ணனுடன் பேசி இருக்கிறார்கள். தற்போது, ”ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் ” ஆன்மிக மாதப் பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருக்கிறது. முடியும் தருவாயில் உள்ளது. இதனை, உங்கள் […]

Read More தசமஸ்கந்தம்—நவீனபாணியில்

அபிராமி பதிகம்

  அபிராமி பதிகம் ===========   கங்கையொடு தும்பையும் அணிந்தவர் வியக்கும் கலா மதியை நிகர் வதனமும், கருணை பொழி விழிகளும், விண் முகில்கள் வெளிறெனக் காட்டிய கரும் கூந்தலும், சங்கை இல்லாது ஒளிரும் மாங்கல்ய தாரணம் தங்கு மணி மிடறும் (Neck) மிக்க சதுர் பெருகு துங்க பாசாங்குசம் இலங்கு கர தலமும், (hands) விரல் அணியும் அரவும், புங்கவர்க்கு அமுது அருளும் அந்தர குசங்களும், பொலியும் நவமணி நூபுரம் பூண்ட செஞ் சேவடியை நாளும் […]

Read More அபிராமி பதிகம்

போற்றித் திருஅகவல்

போற்றித் திருஅகவல் (தில்லையில் அருளியது) மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலம்   (1) it is very rare to get a human birth Why? (2) Then after getting the birth what are the difficulties the human encounters when he wants to turn towards God? Thse questions are answered here: Then the author tells that the Grace helped him to survive […]

Read More போற்றித் திருஅகவல்

தசாவதாரம் சுருக்கம் 10

கல்கி அவதாரம்! பெருமாளின்  அவதாரங்களில் இது பத்தாவது அவதாரம்: ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் எனஎதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த கலியுகத்தை காப்பாற்ற பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுத்துவிட்டாரா? அல்லது இனிமேல் தான் எடுக்கப்போகிறாரா? என்று சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும். இந்த கலியுகத்தில் இருந்து நம்மை காப்பாற்றும் படி, விஷ்ணுவை சரணடைந்து அவரது நாமத்தை சொல்லி, செய்யும் […]

Read More தசாவதாரம் சுருக்கம் 10

தசாவதாரம் சுருக்கம் 9

கிருஷ்ண அவதாரம் பெருமாளின் அவதாரங்களில் இது 9வது அவதாரமாகும்:வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினான். கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்ட வரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார். ஒரு  முறை பூமாதேவி, நாராயணனிடம், பகவானே ! பூமியில் நடக்கும் அக்கிரமங்களை என்னால் தாங்க முடியவில்லை. விரைவில் இதற்கு ஒரு முடிவு கட்டுங்கள் என வேண்டினாள். அதற்கு நாராயணனும் சற்று பொறுமையா இருக்கும் […]

Read More தசாவதாரம் சுருக்கம் 9

தசாவதாரம் சுருக்கம் 8

பலராமன் அவதாரம் பெருமாளின் அவதாரங்களில் இது 8வது அவதாரமாகும்: கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர். அசுரர்களே அரசுபரிபாலனம் செய்தனர் என்றாலும் அவர்களை விட்டு ஆணவம் குறையவில்லை. அதனால் அவர்களுடைய பாரம் பூமிதேவியை வருந்திற்று. அவள் தன் குறையைப் பிரம்ம தேவனிடம் முறையிட்டாள். பிரம்மா பாற்கடலுக்குப் போய் புருஷக்தம் என்ற மந்திரத்தால் தேவர்களுடன் கூடிப் பரந்தாமனைத் […]

Read More தசாவதாரம் சுருக்கம் 8